Tamil Nadu Agricutural Unversity மாதிரி Tamil Nadu கஞ்சா Unversity தொடங்கி, அதில் நம்ம கஞ்சா கருப்பை விசி ஆக்கியிரலாமா என்ன??, புகையினால் அரசுக்கு வரும் வருமானத்தை விட புகை சார்ந்து வரும் நோய்களுக்கு அரசு அதிகம் செலவு செய்கிறது என்பது தான் உண்மை...... அவங்க பாட்டுக்கு புண்பட்ட மனத்தை புகை விட்டு ஆத்தட்டும்...நம்ம பாட்டுக்கு இதிலே ஏதும் புதுக் கவிதை இருக்குதான்னு தேடலாம். .
சூப்பரா இருக்கில்லே
உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா
நீங்க நினைக்கும் புகை வேறு
ஒண்ணும் புரியலையே
வாங்க அப்படியே அயோத்திக்கு ஓப்பன் ஜீப்புலே போவோம்
அயோத்தி ஒரே புகை மண்டலமா இருந்ததாம்
அன்னதானம் செய்யும் பொருட்டு சமையல் செய்து
கரும்பு ஆலையில் இருந்து வரும் வாசம் மிகுந்த புகை
.. ஆனா கூடவே பிறந்த விரல் சுடாது. இந்த ஆறாம் விரல் அல்ப நேரத்துக்கு அப்புறம் சுடும்.?? கம்பர் ஒரு புகை ஆதரவாளர்... ஒரு புகை இல்லை... நாலு புகைக்கு ஆதரவு தருகிறார்... ஒரு புகையே இவ்வளவு குமட்டும் போது நாலு புகை.. தாங்குமடா பூமி..?? ... கம்பர் நேசிக்கும் புகை வேறு... அறம் பொருள் இன்பம் வீடு இப்படி ஒவ்வொண்ணுக்கும் ஒவ்வொரு புகை விரும்பியாம்....!!!.. அப்பத்தான் எல்லா புகை பத்தியும் உணரலாம்....செய்து..செய்து..அதன் புகை (அறப்புகை)(Admissible pollutant as per the Pollution Control norms) .. இது பொருள் சார்ந்த புகை.
பெண்கள் கூந்தலுக்கு இடும் அகிலின் புகை
வேள்வியால் உண்டாகும் புகை
(சகிலா என்று மாத்தி யோசிக்காதீங்க)..இது இன்பத்தின் புகை.. இது தான் பெரிய்ய்ய்ய்ய்ய்ய வீடு சேர உதவும் புகை.இப்படி அந்த அயோத்தியே எப்போதும் புகை மண்டலமா இருந்ததாம்..
அகில் இடும் புகை அட்டில் இடும் புகை
நகில் இன் ஆலை நறும் புகை நான் மறை
புகலும் வேள்வியில் பூம்புகையோடு அளாய்
முகிலின் விம்மி முயங்கின எங்கணும்
.
இப்போ சொல்லுங்க
இதில் வரும் அறம் பொருள் இன்பம் வீடு மேட்டர் மட்டும் சுகி சிவம் பேச்சிலிருந்து ஒட்டு கேட்டு சுட்டது
இழுக்க இழுக்க இன்பம்
(கம்ப)ராமாயணம் இறுதிப் பாடல் வரை... இது எனக்கு... உங்களுக்கு எப்படி இருக்கு???
[
புகை பகையா
இதென்ன கேள்வி
புகை பிடித்தல் உடல் நலத்துக்குக் கேடு என்று போட்டே விக்கிறாங்கு
சொல்ல வந்த ஒரு விஷயத்தெ சொல்லாம ஜவ்வு மாதிரி இழுத்தா
இழுவை
ஒரு
சிகரெட்டே இப்படி என்றால் இந்த பீடி சுருட்டு ஆகியவைகள் இன்னும் மோசம்.
2000 வாக்கில் லண்டன் BBC தமிழோசையில் டாக்டர் கலாம் அவர்களிடம், லஞ்சத்தை எப்படி ஒழிப்பது என்று கேட்டார்கள். அவர் சொன்ன பதில் இன்னும் என் காதில் இருக்கிறது. லஞ்சம் என்பது காட்டாற்று வெள்ளம். அதை மேலேயே தடுத்து அணைகட்ட வேண்டும். கீழே தடுப்பதால் பயன் ஒன்றும் இல்லை.
சிகரெட்டே இப்படி என்றால் இந்த பீடி சுருட்டு ஆகியவைகள் இன்னும் மோசம்.
2000 வாக்கில் லண்டன் BBC தமிழோசையில் டாக்டர் கலாம் அவர்களிடம், லஞ்சத்தை எப்படி ஒழிப்பது என்று கேட்டார்கள். அவர் சொன்ன பதில் இன்னும் என் காதில் இருக்கிறது. லஞ்சம் என்பது காட்டாற்று வெள்ளம். அதை மேலேயே தடுத்து அணைகட்ட வேண்டும். கீழே தடுப்பதால் பயன் ஒன்றும் இல்லை.
எனக்கு ஒரு விஷயம் புரியலை
இந்த புகையை தடை செய்து விட்டால் என்ன குடியா முழுகி விடும்??, ர்க்காருக்கு வருவாய் இழப்புனோபாஜீயிடம் சிலர் கேட்டார்களாம்
ச
வி
நமது விவசாயிகளும் பணத்துக்குகாகத் தானே உழைக்கிறார்கள்?.. வினோபாவின் பதில் இதோ: பணம் மட்டும் தான் அவர்களின் குறிக்கோள் என்றால், அவர்கள் நெல் கோதுமைக்குப் பதிலாக கஞ்சா தான் பயிர் செய்திருப்பார்கள். அப்படி இல்லையே.. .......ன தொழிலை அரசே ஏற்று நடத்தலாமா??? என்ன இது சின்னப் புள்ளத்தனமா இருக்கு....
அப்போ இதே விட வருமானம் வரும் பல
அப்போ
பாக்கப் போனா
இந்த புகை பத்தி சொன்னா நம்ம பகை ஆயிடுவோம்
இருவிரல்
நடுவில்
திடீரெனத்
தோன்றும்
ஆறாம் விரல்
No comments:
Post a Comment