Thursday, September 22, 2011

ந வ க - நடுநிலை வகிப்போர் கழகம்

... நானும் வரமாட்டேன்... இது வருத்தப் படாத வாலிபர் சங்க தலைவர் கட்டபுள்ளை உதிர்த்த தத்துவம். இது ஒரு பயில்வானிடமிருந்து தப்ப போட்ட கோடு.. இதை காமெடி என்கிறோம்.ல் வாழ்க்கையில் ஒரு எறும்புக்குப் பயந்து நாம் கோடு கிழிக்கிறோம். செம காமெடி என்று எறும்புகள் சிரிக்கலாம்... எறும்பு பாஷை யாருக்காவது தெரிந்தால் கேட்டு எழுதுங்கள்ன்பெல்லாம் இது ஒரு நடு நிலை நாளிதழ் என்று விளம்பரங்கள் எல்லாம் வரும்.. ஆனால் இப்போ அப்படி எல்லாம் வருவதில்லை.. டிவீ க்கள் விடுகளில் புகுந்த பின்னர் ஒவ்வொரு கட்சி சார்பில் சேனல்கள் வந்த பின்னர் இப்படி நடு நிலை தேவைப்பட்டால் நாம் பொதிகை தான் பார்க்க வேண்டும்.. ஆமா 12 நாட்கள் அங்கேயே டேரா போட்டு இருந்தவர்கள் இனி என்ன செய்வது என்று இருந்ததில் உண்மை இருக்கத்தான் செய்கிறது... அது தான் இங்கே நடு நிலைமை... அவர் அதே நினைப்பில் மதுரையில் ஒரு அலுவலகத்தின் உள்ளே நுழைய, பெரும் வாய்சண்டையாய் முடிந்ததாம். .. .
இந்தக் கோட்டைத் தாண்டி நீயும் வரக்கூடாது

ஆனா

மு

அதிலும் சென்சேஷனல் செய்திகளை கவர் செய்வதில் கவனம் செலுத்தும் ஆட்கள் ஹஜாரேவின் உண்ணா நோண்பு முடியும் போது லேசான வருத்தத்தில் இருந்ததை காண முடிந்தது

அரசு அதிகாரிகள் ஆளும் கட்சியின் கைப்பாவைகள் என்ற கருத்து பரவலாய் இருக்கத்தான் செய்கிறது

இங்கே அந்தமானில் ஓரளவுக்கு அதிகாரிகள் அனைவரிடமும் நன்கு நண்பர்களாய் பழகி விட்டு அமெரிக்கா சென்றார் நமது நண்பர் கார்த்திக்பாபு

எனக்கு உடனே போன் வந்தது.. என்ன அதிகாரிகள் இப்படி இருக்காய்ங்க?? நான் சொன்னேன்.. இப்படித்தான் இருப்பாங்க..அது தான் அதிகாரிகளின் (நடு) நிலைமை. நீங்கள் இங்கே இருப்பது மாதிரி இருப்பார்கள் என்ற நினைப்பு தான் தவறு என்றேன்.. (ஏண்டா போன் செய்தோம் என்று ஆயிருக்கும்)

Face Book ல் ஒரு நாள் காக்கா குருவிகளுக்கு உணவு வைங்கள், என்றும் பின்னர் தண்ணியும் காட்டுங்க.. என்றும் தகவல் வந்தது.. நானும் பொறுப்பா... கிட்டத்தட்ட 10 மாதகாலமாய் தினமும் ஒரு பிடி அரிசியும் ஒரு கோப்பையில் தண்ணியும் வைக்கிறேன்.... யாரோ..(எவளோ) fb ல் சொன்னதை விடாம செய்றீங்களேன்னு என் இனியபாதி அடிக்கடி குத்திக் காட்டுவதும் உண்டு.. அது அவர்கள் நிலை... சாட்டிங்க் போய் மாட்டிக் கொண்ட கதைகள் தான் எல்லா அவள் விகடன், சினேகிதி, மங்கையர் மலர் ஆகியவற்றிலும் விடாமே செய்திகள் வருதே... நானு இங்கே அப்பாவியா கம்பராமாயணம் பத்தி எழுதுவதை எப்படி வீட்டில் நம்ப வைப்பது??

அந்த குருவியை விட்டோமே

(

பொன்னி புலுங்கலரிசி, பச்சரிசி, சாதா அரிசி, ரேஷன் அரிசி என்று 44, 40, 20,10 ரூபாயில் அந்தமானில் கிடைக்குது.. ஒரு வழியா நடு நிலையில் 20 ரூபாய் அரிசி குருவிக்குப் போட முழுமனதாய் தீர்மானம் ஆகி விட்டது. 44 ரூபா அரிசி சாப்பிட்டு ஜாலியாய் இருந்த அந்த குருவிகள்..இந்த 20 ரூபா அரிசியை தீண்டுவதில்லை.. ஒருபிடி அரிசியை ஒரு நாளில் காலி செய்த குருவிகள், மூணு நாளாயும் ஒரு பிடியை சாப்பிடாமல் ஹஜாரே செய்து கொண்டிருக்கின்றன. ஏதோ இன்று காலை மட்டும் ஒரு குருவி வந்து ஒரு வாய் சாப்பிட்டு ஓடி விட்டது. (Below Poverty Line - குருவியாய் இருக்குமோ) . ஒரு பக்கம் புது மனைவி..மறுபக்கம் அம்மா...நடு நிலையில் அவன்.. அப்போது மட்டும். அப்புறம்... எல்லாருக்கும் தெரிஞ்ச்சதை எதுக்கு எழுதனும்??. எப்படி தெரியுமா?? கட்சி சார்பு இருக்கிறவங்க ஓடிப் போய் காலங்காத்தாலே ஓட்டுப் போட்றுவாங்க.. ராமன் ஆண்டா..ராவணன் ஆண்டா என்னனு இருக்கிறவங்க... ஏதாவது கிடைச்சா ஒட்டு போடுவாங்க... ஆனா அந்த நடுநிலை ஆட்கள் அன்றைக்கு என்ன முடிவு செய்கிறார்களோ..அது தான் தேர்தல் முடிவாய் அமையும். ..எக்ஸ்கியூஸ்மீ...... கம்பர்... ஏன் நான் சொன்ன நடுநிலை மட்டும் உன் கண்ணில் படலையா???...?

இவ்வளவு மாதங்கள்

நடு நிலமைக்கு நல்ல உதாரணம் சொல்லனும்னா புதிதாய் கல்யாணம் ஆன கணவனைத் தான் சொல்லலாம்

தேர்தலில் ஜெயிக்கவும் இந்த நடு நிலையாளர்கள் தான் உதவுவார்கள்

ஹாலோ

திரும்பினால்

சொல்லுங்க ஐயனே

ஒரு ஆட்சியாளர் எப்படி இருக்கனும்

எதிர்கட்சி, நடுநிலையினர், ஆளும் கட்சி இவங்களுக்கும் நாலு விஷயம் நல்லது செய்யனும். எவனாவது ஏதாவது கன்னா பின்னானு சொன்னா, அதை அப்படி இல்லே கண்ணா என்று உட்றனும். அடுத்தவன் கிட்டே என்ன புடுங்கலாம்னு நெனைக்காம..நாம என்ன தரலாம்னு இருக்கனும்.. அப்புடி இருந்தா..இந்த உலகத்துக்கும் நல்லது செய்யும்... மேல் உலகமும் நல்லா இருக்கும்..

இது சுக்ரீவனின் நல் வானர ஆட்சி செய்ய இராமன் சொன்ன புத்திமதிகள்
.. இது நம் ஆட்சியாளர்களுக்கும் நச்சுன்னு பொருந்துறதைப் பாத்தீகளா???

செய்வன செய்தல் யாண்டும் தீயன் சிந்தியாமை
வைவன வந்த போதும் வசையில இனிய கூறல்
மெய்யன வழங்கல் யாவும் மேவின வெஃகல் இன்மை
உய்வன ஆக்கித் தம்மோடு உயர்வன உவந்து செய்வாய்
ஒரு நாள் அரிசி வைக்காட்டி வீட்டில் வந்து..என்னப்பா..நீ மட்டும் துன்றே?..எனக்கு இல்லையான்னு..கேக்கிற மாதிரி வந்து கீ..கீ..என்று கத்து கத்தி விட்டு ஓடிப் போகும். கிலோ 44 ரூபாய்க்கு வாங்கிய அரிசி, குருவிக்குப் போடுவதில் என் மனைவிக்கு உடன்பாடு இல்லை.ஆமா.. Economics அதுவும் Spl Ecomonomics படிச்சவங்களுக்குப் பிடிக்குமா என்ன??).

நான் சொல்ற ஒரு வேளை செய்ய நான் பத்து தடவை சொல்ல வேண்டியிருக்கு

மின்சாரக் கண்ணா...


இராஜீவ் காந்தி அக்ஷய் ஊர்ஜா திவஸ் என்று ஒரு நாளைக் கொண்டாடுகிறார்கள்
... அதில் சோலார் காற்றாலை இப்படி எத்தனையோ சொல்கிறார்கள்.. ஆனால் கண்ணிலிருந்து மின்சாரம் எடுக்கும் வித்தையை நமது சினிமாக்கள் தான் சொல்லித் தருகின்றன்...மின்சாரக் கண்ணா..என்பது அதற்கான சான்று.

தி
டீர் திடீரென்று மின் தடை வரும்
... சங்கடமும் கூடவே வரும்.

அதுசரி
... மின் தடை வரும் போது எல்லோருமே எரிச்சலின் உச்சத்திற்குப் போகும் போது நான் மட்டும், இதில் ஏதும் பாசிட்டிவ் திங்கிங் இருக்காதா என்று யோசித்தேன்.

மின் தடை அடிக்கடி ஏற்படும் வீடுகளில் சில நன்மைகளைப் பாக்கலாமே

  1. Advanced Planning: காற்றுள்ள போதே தூற்றுக் கொள் இது பழமொழி... கரண்ட் உள்ள போதே பயன்படுத்திக்கொள்..இது புது மொழி. பசங்களோட யூனிபார்ம்களை press செய்வது தொடங்கி, சட்னிக்கு ஆட்டுவது, மொபைல் சார்ஜ் செய்வது இதை plan செய்து செய்ய முடிகிறது.இதை விட்டால் வேறு நாதி இல்லை என்று கிடக்கும் பசங்க.. கொஞ்சமா outdoor games எட்டிப்பார்க்கும் காலம் தான் அந்த இந்த இருண்ட காலம்.நான் சைக்கிள் ஓட்டப் போறேன் என்று பெரும்பாலும் கரண்ட் இல்லாத நேரத்தில் தான் குரல் கேட்கும். நானும் இப்போ சந்தடி சாக்கில் walking போறதுக்குப் பதிலா சைக்கிளிங்க் போக ஆரம்பித்தேன்.எந்த வேலையை எப்போது செய்ய வேண்டும்?..என்ற தெளிவு வந்திருக்கிறது. சில வேலைகளை கரண்ட் இல்லாத நேரத்தில் செய்யலாம் என்று ஒதுக்க முடிகிறது.கைவினைப் பொருள்களுக்கு ஆதரவு தரும் முகமாய் கைவிசிறி, மெழுகுவர்த்தி விற்பனை தூள் கிளப்புகிறது.மண்பானை யில் தண்ணி ஊத்தி வைத்து Fridge இல்லாத குறையை போக்குகிறது.டி வீ சீரியல்கள் பார்த்த்து உடம்பு ஊதும் அம்மனிகளுக்கு நல்ல சேதி... (போன் போட்டு கதை கேட்கும் ஆட்களை நான் இங்கு கணக்கில் சேக்கலை)... சீரியலும் கட்டு... கொரிப்பான்களும் கட்டு..என்று அலம்பல் செய்யும் பசங்களுக்கு ஒரு விடுதலை.முக்கியமான சந்தோஷிக்கும் காரணம்: கரண்ட் பில் குறையும்.வியாபாரிகள்...குறிப்பாக Battery, UPS, Invertor தயாரிப்பாளர்கள் ஆகியோர் மகிழ்வுடன் இருக்கிறார்கள்...
  2. Outdoor Games: Comuter Games, Play Station
  3. Cycling:
  4. Sequence of Work:
  5. CN, Pogo

இப்படியே பாசிட்டிவ் ஐடியாக்கள் தொடர்ந்து கொண்டே வருது.

அது
... இப்போ எதுக்கு இந்த மாதிரி எல்லாம் யோசனைன்னு கேக்கிறீங்களா??

அது ஒண்ணுமில்லை
. சமிபத்தில் அந்தமான் ஆதிவாசிகள் சிலரை, இந்தியாவின் பிற மாநகரங்களை சுற்றி காட்டி அழைத்து வந்தார்கள். (அரசு விருந்தினர்களாக, அரசு செலவில்). அதில் ஒருவரின் வாயை லேசாக கிளறினேன்.

எப்படி இருந்தது
Mainland Cities??

வாவ்
... அருமை...அருமை..பிரம்மாண்டம். அதில் பிடிச்ச சிட்டி பெங்களூரு தான். காரணம் அங்கே இரவில் கூட இருளே வருவதில்லையே..
இது பெங்களூரு பற்றி ஓர் ஆதிவாசியின் கமெண்ட்
.

அப்படியே கம்ப காலத்துக்கு வாங்க
...

அங்கே நீங்க பாக்க வேண்டிய சிட்டி அயோத்தி
. உங்களுக்கு அந்த சிரமம் இல்லாமல் கம்பர் போய் பாத்து எழுதி வைத்திருக்கிறார்.

அயோத்தியில் எல்லா வளங்க்களும் இருக்காம்
. அதனாலே அங்கே அந்த ஊரில் இருக்கும் நீண்ட சுவர்கள் எல்லாம் பளிங்கு கல் பதிச்சி வச்சிருக்காங்களாம். அதிலும் வரிசையாக பதுமராக மணிகள் பதிச்சி வச்சிருக்காங்களாம். அது அவ்வளவு ஒளி வீசுதாம். (அது என்ன பதுமராகம் என்று என் துனைவியாரிடம் கேக்கலாம்னு இருந்தேன். சன் செய்திகளில் சொல்லும் தங்கம் விலை 22000 என்று காதில் இந்த நேரத்தில், இப்படி ஏதும் எசகு பிசகான கேள்வி கேட்டு மாட்டிக்க விரும்பலை)..

இந்த மாதிரி பளிங்கு
, பதுமராக ஒளி வீசுவதால் இரவில் கூட இருள் வருவதே இல்லையாம். ஒன்னும் கொஞ்சம் மேலே போய் அந்தி நேரத்தில் வரும் செவ்வானம் கூடத் தெரிவதில்லையாம்..

பாட்டு பாக்கலமா
???

வளம் கெழு திரு நகர் வைகும் வைகலும்
பளிங்குடை நெடுஞ்சுவர் படுத்த பத்தியில்
கிளர்ந்து எறி சுடர்மணி இருளைக் கீறலால்
வளர்ந்தில பிறந்தில செக்கர் வானமே
.

இதைப் படிச்சி பெங்களூரு வாசிகள் சந்தோஷப் படலாம்
. மற்ற ஊர்க்காரர்கள்...??? அடுத்தடுத்து வரும் மெயில் / போஸ்டிங்க் படிங்க... அதில் உங்க ஊர் சங்கதியும் வந்தாலும் வரலாம்..

வரட்டுமா
??
சரி
...

சுகமான சுமைகள்...


இந்த கல்யாணம் இருக்கே
... ஆகலைன்னாலும் கவலை.. ஆனாலும் கவலை.. அந்த இரண்டாம் ரகம் சுகமான சுமை.. ஆனா தலைமுடி எப்படி?? அதுவும் சுமை தான்.

மயி
ர் நீக்கின் உயிர் நீக்கும் கவரிமான் என்பார்கள்??

இந்த முடி என்பது ஆண்பால் என்றே நினைக்கிறேன்
மயித்தைக் கட்டி மலையை இழுப்போம். வந்தா மலை. இல்லாட்டி மயிரே போச்சின்னு போயிரலாம். ஆஹா... மயிர் வைச்சி என்ன ஒரு சூப்பர் மேனேஜ்மெண்ட் டெக்னிக்..!!!
. பெண்களுக்கு கூந்தல் என்று இலக்கிய சொல் இருப்பது மாதிரி ஆண்களுக்கு ஏதாவது நல்ல சொல் இருக்கான்னு தேடித்தான் பாக்கனும்.

என்னதான் ஆணுக்கு நிகர் பெண் என்று சொன்னாலும் கூட சில விஷயங்களை பெண்கள் செய்வது கொஞ்சம் சிரமம் தான்
. நான் சுஜாதா சொன்ன மேட்டருக்கு வரலை. இது முடியும் முடி சார்ந்த விஷயமும் தான். தனியாக ஒரு பெண், தனது பையனை அல்லது தம்பியை (why not a boy friend??) கூட்டிப் போய் முடி வெட்டி வருவது என்பது நெருடலான விஷயம் தான். இதை ஒரு படத்தில் (ரிதம் என்று நினைக்கிறேன்) ஹீரோயின் (மீனாவா??) அப்படியே தத்ரூபமாய் நடித்துக் காட்டி இருப்பார்.

ஒரு காரியத்தை செய்யலாமா கூடாதா என்ற குழப்பம் இருக்கும் போது அதிகம் பேர் சொல்லும் வாக்கியம் இதுவாய்த்தான் இருக்கும்

எப்படியாவது MA முடித்தாக வேண்டும் என்பவர்களின் அட்சய பாத்திரம் தான் தொலைதூரக் கல்வி. அதிலும் பல ஆசிரியர்களின் தெரிவு MA தமிழ் தான். இப்படி கணக்கு வாத்தியாராய் இருந்து தமிழ் எடுக்க வந்து சேர்ந்தார் நான் படிக்கும் பிளஸ் ஒன் வகுப்புக்கு.

ஒரு சமணத்துறவி கூந்தல் தரையில் விழ வருவதாய் பாட்டு. விளக்குகிறார் அவர்.
நான் பக்கத்து மாணவனிடம் கிசுகிசுத்தேன்

அதெப்படி கடைசி பெஞ்சில் மட்டும் எல்லா வாத்தியார்களுக்கும் கண்ணு இருக்குமோ??
எந்திரி
.. என்ன?? என்றார்.

நான் கேட்டேன்
. சமணத்துறவிகள் மொட்டை அடித்திருப்பர். இது பாட்டு தப்பா இருக்கே?? எப்படி சாத்தியம்??

அப்பொத்தான்
MA தமிழ் முடித்தவர் முழித்தார்... அடுத்த நாள் புலவர்களிடம் கேட்டு சொதப்பலாய் பதில் வந்தது. ஆனா அன்று முதல் நான் வகுப்பில் ஹீரோ என்ற "முடி"வானது.
மயிர் என்பது

காலன் அனுப்பிய தூதன் என்று கவிக்கோ அப்துல் ரகுமான் சொல்லி இருப்பார்.

ஒரு படத்திலும் கூட விவேக் கண்ணாடியில் முன்னாடி ஒரு நரை வர

அப்புறம்...அது தான் உங்க எல்லாருக்கும் தெரிஞ்ச கதையாச்சே??? சினேகிதர்களே... என் (ரகசிய) சினேகிதர்களே!!!

, விழுந்து கிடந்து கும்பிடுவதில் சரனாகதி தத்துவம் மிளிரும். அதே போல் சரனாகதியின் உச்சம் தன்னை இழத்தல். தன் மயிரை இழத்தல். ஒரு முடி முடிசூடிய மன்னனின் வாழ்க்கையையே புரட்டிப் போடும் காலத்தில், முடி காணிக்கை இறைவனுக்கு தருவது பெரிய்ய செய்தி..

வாழ்க்கையில் ஒன்றும் இல்லை என்பதை மொட்டை அடித்துக் காட்டுவதை விட வேறு எப்படி காட்ட முடியும்
??

சூரத்

பெங்களூரில் காலங்காத்தாலே மசுரு மசுரு என்று கூவி விற்பதைப் பாத்து அரண்டு போனேன்...

பாத்தா தயிரோ மோரோ விற்கிறார்கள்... கொஞ்சம் தள்ளி ஆந்திரா திருப்பதிக்குப் போனா... அங்கே முடி வியாபாரத்தில் கோடி கோடியாய் வருமானம் ஈட்டுகிறார் நம்ம பாலாஜி..

சமீபத்தில் முகநூலில் தலைவர்களை மயிர் கூச்சரியும் வகையில் கேள்வி கேட்டு முடி வெட்டியதாய் ஜோக்காய் வந்து கொண்டிருந்தது
.

இந்த இடத்தில் கம்பர் ஆஜர் ஆகிறார்
...

நீ ஏம்பா இப்படி தலையைப் பிச்சிகினு கீறே

நம்ம பாட்டை எடுத்து உடுப்பா.. அந்தாண்டே...

நேரே பிளைட் பிடிச்சிப் போய்
... மேகத்தை கொஞ்சம் வெட்டி எடுத்து வரனுமாம்.. (ஏதோ கட்டி தங்கம் வெட்டி எடுத்துன்னு பாட்ற மாதிரி இல்லே???) கட்டியா இருக்கிற தேன் கொஞ்சமா செண்ட் இத்யாதி வாசனை திரவியங்கள் சேக்கனுமாம்.. அப்புறம் இருள் இருக்கே இருள் அதையும் சேத்து (அட அது தாங்க கருப்பு கலர் டை) நல்ல கொழைச்சி பிழியனுமாம்.. அப்புறம் அதை ஒட்டு மொத்தமா ஒண்ணா சேக்கனுமாம். கூந்தல் குரூப் என்று சொல்லலாமாம். அதை ஒரு தலைமேல் வைக்கனுமாம். அப்படி இருந்த கூந்தல் அந்த தலைக்கே ஒரு சுகமான சுமையாக இருக்குமாம்...

யாரோட கூந்தல் பத்தி கம்பர் இவ்வளவு சொல்லிடப் போறார்

காரினைக் கழித்துக் கட்டி கள்ளினோடு ஆவி காட்டி
பேர் இருட் பிழம்பு தோய்த்து நெறி உறீஇ பிறங்குகற்றைச்
சோர்குழல் தொகுதி என்று சும்மை செய்தனையது அம்மா
நேர்மையைப் பருமை செய்த நிறை நறுங் கூந்தல் நீத்தம்.

கை இல்லா ரவிக்கையை சுஜாதா ரவிக் என்று சொல்லுவார்

சும்மை...

சும்மா... சூப்ப்ப்ப்ப்பரில்லே...
நாளை சந்திப்போமா
???
... அதிகமான சுமையை கம்பர் எப்படி சொல்றார் தெரியுமா???
??. அட நம்ம ஹீரோயின் சீதையோட கூந்தல் இப்படி இருக்காம். எப்படி இருக்கு??
...??
SVNIT பேராசிரியர் ஒருவரை சமீபத்தில் பாத்தேன்.. நம்ம தேவாரம் மாதிரி முரட்டு மீசை.. பள பள மொட்டை.. என்ன ஒரு காம்பினேஷன். இது மைனஸ் மீசை = அட நம்ம சோ..
... ஆஹா இளமையை அனுபவிக்கவில்லையே என்று புலம்ப...
நாம ஒருபக்கம் நுகர் பொருள் கலாச்சாரத்தில் விழுந்து புரண்டாலும்
. வயசைக் காட்டும் வயதுமானி.
...
.
. அது என்ன? மயிர் என்றால் அவ்வளவு உயிரா அதுக்கு

மாத்தி யோசி மாத்தி யோசி மாமூ.....


உலகம் உருண்டை இல்லை என்று நம்பி வந்த காலத்தில் கொஞ்சம் மாத்தி யோசிச்ச விஞ்ஞானிக்கு நடந்த கதை தெரியுமா உங்களுக்கு??

அதே மாதிரி இன்னொருவர் ஸ்டீவன்சன்
.. மாட்டுவண்டி குதிரை வண்டி மட்டும் ஓடிய காலத்தில், ரயில் ஓட்டி காட்டலாம் என்று புறப்பட்டார். இவ்வளவு வேகத்தில் (அந்தக் காலத்தில் போன வேகம் தான்) போகும் வண்டியில் ஏறிப் போனால் மரை கலண்டு போவும். இதெல்லாம் சரிப்படாது என்று reject செய்யப்பட்டது அந்த மாத்தி யோசிச்ச யோசனை. அப்புறம் அந்த மனுஷன் சரி..நானே ஏறி வந்து காமிக்கிறேன்... நான் என்ன லூசா என்றாராம்.

ஆமாம்
..நீ லூசு தான். அதான் இப்படியெல்லாம் திறிரியரே என்றார்களாம் சுடச்சுட. அவரை ஒரு பஞ்சாயத்தில் வைத்து விசாரித்தார்களாம். வெளிய வந்த அவரை ஆஜ்தக் ரிப்போர்ட்டர் மாதிரி ஒருவர் மடக்கி கேள்வி கேட்டார்.. அவர் சொன்ன பதில் என்ன தெரியுமா?? தங்கள் வீட்டிற்கு வெளியில் அன்னா ஆதரவாளர்கள் மத்தியில் சிக்கிய நபர் மாதிரி நின்றேன் என்றாராம்.

ஆக மாத்தி யோசிப்பதில் சிக்கல் இருக்கத்தான் செய்யுது
.

அவனவன்
Sattelite Phone வைத்து குண்டு வைத்து வரும் இந்தக் காலத்தில் உண்ணாவிரதம் இருந்து லோக்பால் என்பதை ஜன் லோக்பாலாய் ஆக்குவேன் என்று இருப்பவரும் இந்த மாத்தி யோசிக்கும் மாமு தான். என்ன ... இதற்குள் 41/2 கிலோ இந்திய நவீன காந்தி இளைத்துவிட்டது.

உடம்பு இளைக்க எவ்வளவோ செய்யும்
(செய்ய வைக்கும் விளம்பரங்களையும் சேர்த்துத்தான்) ஆசாமிகள்.. இந்த உண்ணாவிரத கலையை கற்கலாம். வேணும்னா விரதம், உபவாசம், ரோஜா, அன்னாவுக்கு ஆதரவு இப்படி எப்படி வேணும்னாலும் மாத்தி பேரு வச்சிக்கலாம்.. எப்படி என் மாத்தி யோசிக்கும் ஐடியா???

ஒரு வாரம் முன்பு தகவல் அறியும் உரிமை

IAS IPS என்று ஆரம்பித்து Director, Asst secretary என்று பெரும் தலைகளுக்கு நான் வகுப்பு எடுக்க ஆரம்பித்தேன். காலை மாலை 2 மணி நேரம் என்று வைத்து மூன்று நாட்கள் என் மூளையும் முட்டியும் பிதுங்கிய நாட்கள் அவை. கால் கடுக்க நிற்பது என்பது அப்போது தான் என்ன என்று விளங்கியது. (அந்த வலி ஏன் வீடு வந்த பிறகு மட்டுமே தெரிகிறது..அப்போதே தெரியாமல்???) மணிக்கு தோதாக 87 ஸ்லைட் காட்டி, 1/2 மணி நேரம் சந்தேகங்களைத் தீர்க்க ஏற்பாடு. நன்றி சொல்லும் ஸ்லைடுக்கு முன் ஏதாவது மாத்தி யோசிச்சா எப்படீன்னு சேக்ஸ்பியர் சொன்ன ஒரு விஷயத்தையும், RTI சமாச்சாரத்தையும் கலந்து கொடுத்தேன். மேட்டர் இது தான்:

கூடவே என்னுடைய பன்ச்
: If you want to be happy with Government Service, Love RTI more & Understand RTI more.
மாத்தி யோசிக்க நான் சொன்ன இந்த ஸ்லைட் எல்லா பேட்சிலும் செம ஹிட்

அப்போ நான் மட்டும் தானா மாத்தி யோசிப்பேன்..?? மத்தவங்க அப்படி செய்ய மாட்டாங்க்களா என்ன??
சினிமா காமெடிகள் எதுக்கும் சளைத்தது அல்ல

100
 .அடி 500 அடி என்று தோண்டினால் தான் தண்ணியே வரும் இந்த யுகத்தில்... கிரிக்கெட் பேட்டை தட்டி தண்ணி வரவழைப்பதாய் ஒரு காமெடி வருமே...அதான் சத்யராஜும் வடிவேலும் கலக்கும் சீன் தான் நான் சொல்வது. இது மா........த்தி யோசிப்பதின் உச்சமாய் இருக்குமோ??

ஆனா அந்த குழி ஆகும் சங்கதி என்னமோ சுட்ட சரக்கு மாதிரி தெரியுது
. எங்கே தெரியுமா??

கம்பராமாயணம்

களம் தான், கிரிக்கெட் இல்லை.. அது ஒரு கிச்சன் கேபினெட்.

கைகேயி, இராமன் பட்டத்துக்கு வருவதை அறிந்து சந்தோஷமாய் இருந்த காலம் அது. வில்லி இன்னும் வரவில்லை. இதோ வந்து விட்டாள். ஒரு மாலையை அந்த வில்லிக்கு அதான்... கூனிக்கு தந்தாள் கைகேயி. கூனியோ.. கோபமா சத்தம் போட்டா...எரிக்கிற மாதிரி பாத்து அதட்டினா...திட்டினா..ஆடை & அணிகள் ரெண்டையும் அலங்கோலம் ஆக்கிகிட்டா.. வாய் விட்டு அழுதா..கைகேயி குடுத்த மாலையை தூக்கி எறிஞ்சா... அது விழுந்த எடம் "குழியே" ஆயிடுச்சாம்...

தெழிந்தனள் உரப்பினள் சிறு கண் தீ உக
விழித்தனள் வைதனள் வெய்து உயித்தனள்
அழித்தனள் அழுதனள் அம் பொன் மாலையால்
குழித்தனள் நிலத்தை அக் கொடிய கூனியே
.

ஆக
... இந்த குழி ஆகும் சமாச்சாரத்தின் விரிவாக்கம் தான் அந்த வடிவேல் கிரிக்கெட் காமெடியா இருக்குமோ??

இன்னும் படிக்கனும் நிறைய
.
.
... 86 ஸ்லைடுகளை மாங்கு மாங்குன்னு தயார் செஞ்சதை யாரும் நோட் செய்யலை. இந்த ஸ்லைடை மட்டும் திரும்ப கேட்டு எழுதிக் கொண்டனர்...

11/2

If you want to be happy with man Love him less and understand him more. If yu want to happy with women lLove her more and never try to understand her.
(Right to Information - RTI பற்றிய பயிலரங்கம் ஏற்பாடு ஆனது. (அன்னாவும் அர்விந்த் கெஜிர்வாலும் தான் இந்த RTI க்குப் பின்னால் இருந்தவர்கள் என்பது உங்க்களுக்கும் தெரிந்திருக்கும் என்று நம்புகிறேன்). அந்தமானில் நான் தான் RTI க்கு Resource Person. சம்பந்தப்பட்ட துறையின் செயலர் என்னை அழைத்து, தகவல் தரும் அனைத்து அதிகாரிகளுக்கும் தகவல் என்றால் என்ன என்பதை சொல்ல வேண்டும் அது தான் உங்க வேலை என்றார். நாகரீகமாய் சொன்னதின் முழு அர்த்தம் என்ன வென்றால், இங்கே யாருக்கும் ஒண்ணும் தெரியலை..நீங்க முழுசா சொல்லிக் கொடுங்க என்பது தான்.
மாத்தி யோசிங்க... மாத்தி யோசிங்கன்னு மாஞ்சி மாஞ்சி எழுதுறோம்.. ஆனா அதில் உள்ள சிக்கல் பத்தி யாராவது எழுதி வைக்கிறோமா??

கத்தி முனையில் ...


ஒரு இளைஞன் சாமியாராக நினைத்து தன் அம்மவிடம் அனுமதி கேட்டான்

ஒரு சின்ன கத்தியை எடுத்து வரச் சொன்னாங்க. பையனும் கத்தியை கொண்டு போய்
கொடுத்தான்.

உடனே அம்மா, நீ சாமியாராக போவதற்கு இன்னும் பக்குவம் வரவில்லை. இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். என்றார்.

. மீண்டும் கத்தி சோதனை தொடர்ந்தது. மீண்டும் அதே முடிவு... மூன்றாம் முறை அம்மாவிடமிருந்து உத்திரவு கிடைத்தது.. சாமியாராக போலாம் என்று.. இளைஞன் கேட்டான்...என்ன இது சோதனை?? எப்படி தேர்வு செய்தீர்கள் என்று கேட்டார் அந்த இளைஞர்.
. (அப்புறம் முதல்வர் அம்மாவிடமா கேட்க முடியும்) அம்மா பையனுக்கு ஒரு சின்ன டெஸ்ட் வச்சாங்க.
கொஞ்ச நாள் போனது

முதல் இரண்டு முறையும் கைப்பிடி இளைஞன் கையிலும் கூரான முனை அம்மாவை நோக்கியும் இருந்ததாம். மூன்றாம் முறை கூரான முனை கையில் வைத்து தந்த காரணத்தால் அனுமதி கிடைத்தது. அடுதவர் நலம் தான் சாமியாராய் போக முதல் தகுதி என்று அந்த அம்மா நினைத்திருக்கலாம்..

அதை விடுங்க
... புகை ஒழிப்பு தினத்தன்று என் கையில் மைக் கிடைத்தது. நான் புகை பிடிப்பவர்களுக்கு ஒரு நற்செய்தி. அவர்களை நாய் கடிக்காது என்றேன்.. ஒரே சிரிப்பு.. விளக்கம் சொன்னேன்... அதிகம் புகை பிடித்தால்... நுரையீரல் பாதிப்பு அடையும்.. அதனால் கூன் விழும்... கையில் தடி ஊன்றி நடக்க நேரும்.. தடி இருந்தால் எந்த நாய் தான் கடிக்க வரும்??

தடியினை விட்டு மறுபடியும் ஒரு கத்தி கதைக்கு வருவோம்
...

முல்லா நஜ்ருதீன் தன் இளம் மனைவியோடு ஒரு ஓடத்தில் போய்க் கொண்டு இருந்தார்
. திடீரென்று ஒரு கத்தியை எடுத்து தன் மனைவியின் கழுத்தில் வைத்தார். வேடிக்கைக்காக்த்தான்... ஆமா..கல்யாணம் ஆன ஆரம்பத்தில் தானே இப்படி எல்லாம் விளையாட முடியும்... அப்புறம் கத்தி தான் மனைவி கையில் போய் விடுமே!!

இளம் மனைவி புன்முறுவலோடு இருந்தார்
. முல்லா கேட்டார்...என்ன பயமாய் இல்லையா என்று??

இளம் மனைவி சொன்ன பதில் தெரியுமா
??

கத்தி கொடுமையான ஆயுதம் தான்

ஆனால் ஒரு முனை கொடூரமானதாய் இருப்பினும் இன்னொரு முனை அன்பே உருவான உங்களின் கை அல்லவா இருக்கு.. நான் ஏன் பயப்பட வேண்டும் என்றார்... கத்தி முனையில் அன்பு என்னும் ஆயுதம்...

இதே போன்ற ஒரு சிச்சுவேஷன் ராமாயணத்தில் வருது

இங்கு கத்திக்குப் பதில்.... அம்பு..

சுக்ரீவனுக்கு வந்திருப்பது ராமன் தான் என்று நிரூபிக்க வேண்டிய கட்டாயம்

Proof
.. (ராமனுக்கே இந்த identity cises...) ஒரே அம்பில் ஏழு மரம் துளைத்துக் காட்டினால் தான் இராமன் என்பது நிரூபனம் ஆகும்..ஆகி விடுகிறது... அந்த வேகம் பாத்து அனைவரும் பயந்து போய் விடுகின்றனர்... ஆனாலும் அறத்திற்கு உறு துணையாய் இருப்பவர் உடன் இருப்பதால் கவலை லேது என்று ஜாலியா  இர்ந்தாகலாம்...

ஜாலியா பாட்டும் பாக்கலாமே
...

அன்னது ஆயினும் அறத்தினுக்கு ஆர் உயிர்த் துணைவன்
என்னும் தன்மையை நோக்கினர் யாவரும்
.....

தொ
டரும்
....
... கம்பர் அதனை எப்படி கத்தி வைத்து கையாள்கிறார் என்று பாக்கலாம்...
...
கிடைத்த பதில் என்ன தெரியுமா
??

கா...கா...கா... காக்கா பிடிக்கலாமா?


என
..உங்களில் அனைவருக்கும் பிடித்த விவேக் காமெடி.." அஞ்சி ரூபா பிரியாணி துண்ணா.. காக்கா குரல் வராம... உண்ணி கிருஷ்ணன் குரலா வரும்?"

ஆக அந்த அஞ்சு ரூபா பிரியாணி தயார் செய்பவன் காக்கா பிடிக்கலாம்
. ஆனா நாம காக்கா பிடிக்கலாமா??

என் அலுவலகத்தில் திடீர் என்று சில டை கட்டிய ஆசாமிகள் ஆஜர் ஆவார்கள்

கடைசியில், சார் நீங்க தமிழ் நாடா? என்ற கேள்வி வரும். ஆமாம் என்றால் உங்களைப் பாத்தா தமிழர் மாதிரி தெரியலை சார்.

அப்படியா
... இந்த ஆச்சரியம் நான் என் முகத்தில் காட்டியாகனும்.. (கொஞ்சம் வெட்கம் கலந்த சந்தோஷத்தையும் காட்டி நடிக்கவும் வேண்டும்)
ஆமா
.. நானு உங்களை ஏதோ வட நாட்டவர் என்று நினைத்தேன்...

சரி
..என்ன வேலையா வந்தீர்கள்??

அப்புறம் வந்த வேலை தொடரும்
..

இதில் காக்கா வந்து உக்காந்ததைப் பாத்தீகளா
??
இல்லையா

சார் கம்ப்யூட்டர்லே நீங்க பின்னிப் பெடலெடுக்கிறீங்க.. (எனக்கு தெரிந்த கணிய அறிவு என் பையன் படிக்கும் 7ம் வகுப்பிற்கே உதவுவதில்லை..இது தான் உண்மை)

தமிழ் எல்லாம் கம்ப்யூட்டர்லே எழுதுவீங்களாம் இல்லே
?? . எப்படி சார்?? RTI யாருக்கும் பயனில்லை என்று நினைக்கிறேன்... நீங்க என்ன நினைக்கிறீங்க???

இதுக்கு என் பதில் தொடரும்
...

ஐந்து பத்து நிமிடங்களுக்குப் பின்
, என்ன விஷயமா வந்தேன்னா... இனி தான் ஆரம்பிக்கும்.
சில நபர்கள் பேச்சு ஆரம்பிப்பதற்கு முன்பு கடைபிடிக்க வேண்டிய நடை முறைகள் என்று பக்காவான டிரைனிங்க் எடுத்த ஆட்களும் உண்டு
.
இந்த காக்கா தேவை தானா
Starting Trouble
..? நேரடியாக விஷயத்தை ஆரம்பித்தா என்ன ஆகும்?இல்லாம வண்டி ஓட இந்த காக்கா தேவைப்படுது. அல்லது பல்ஸ் பாத்து பேசுன்னு அவங்க ஊரு அவ்வை சொல்லி இருக்கலாம்.
இந்த விஷயத்தை இப்படிப் பாத்தா என்ன

??
?? இன்னொரு ஆள் வருகிறார். அவரைப் பாருங்க..
. (எனக்கு என்னமோ இந்த டை கட்டுவது என்றால் பெரிய அலர்ஜியாய் இருக்கு). சம்பிராதயமான விசாரிப்புகள் தொடரும். ஹிந்தியிம் English ம் கலந்து போசுவோம்..
க்கு மட்டுமல்ல